ARUN
Tuesday, August 4, 2015

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை 2

›
மறுநாள் காலையில் எழுந்த விக்கிரமாதித்தன் தேவலோக நந்தவனத்திற்குப்போய் மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம், முதலான பூக்களைச்சேகரித்து, சில,ப...

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை1

›
விக்கிரமாதித்தனும் பட்டியும் உஜ்ஜனிமாகாளிப்பட்டினத்தில் தங்கள் தேசத்தை நிர்மாணித்து அரசாண்டு வரும் வேளையில் நாடு மிகுந்த சுபிட்சமாயும் நாட்...
1 comment:
Saturday, May 30, 2015

பழந்தமிழரின் வானியல் கொள்கைகள்

›
உலக நாடுகளில் வசதி படைத்தவைகள் எல்லாம் நாம் வாழும் பூமிக்குப் புறத்தே என்ன இருக்கின்றது என்று அறியத் துடிக்கின்றன. அதற்காக ஆய்வு அமைப்புகள...
1 comment:
Saturday, May 2, 2015

‘மஹா ம்ருத்யுஞ்ஜய’ மந்திரம்

›
‘ஓம் த்ரையம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்! உர்வாருக மிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!!’ இம்மந்திரத்தை தினமும் 108 அல்ல...
Sunday, November 30, 2014

புருஸ் லீ

›
தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோ...

ஏழை மனிதனின் தாஜ்மஹால்!

›
தாஜ்மஹால்னா, அது ஆக்ராவில் உள்ளது என்றுதானே சொல்வீர்கள். அது, ஷாஜஹான் தன் காதல் மனைவிக்குக் கட்டிய நினைவுச் சின்னம். ஆனால், மஹாராஷ்ட்ரா மாந...

மேடை நாடகம் வரலாறு

›
ஆடல் பாடல் இவைகளே பன்னெடுங்காலமாக நாடகம் என அறியப்பட்டு வந்திருக்கின்றன. மனித வாழ்க்கையில் ஆடலும், பாடலும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன. அசை...
Wednesday, November 26, 2014

கம்போடியாவில் 500 ஏக்கரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில்

›
“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்” என்ற வாக்கிற்கிணங்க உலகம் முழுவதும் நம்முடைய சமயம், கலை, பண்பாடு பரவியிருந்ததன் வெளிப்பாடே இத் திர...

மாமன்னன் ராஜேந்திர சோழன்.

›
கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும்.  1. விஜயாலய சோழன் (கி.பி. 848 முதல் 871 வரை)  2. முதல...
1 comment:
›
Home
View web version

TREASURE OF ARTS உலகுக்கு ஒரு செய்தி

My photo
ARUN
This blog mainly for media content includes History, Architecture, Cinema, Politics, Arts...
View my complete profile
Powered by Blogger.